malaysiaindru.my
சாலைப் பாதுகாப்பு கோரி டாக்காவை முடக்கிய வங்க தேசப் பதின் வயதினர்
மிக வேகமாக சென்ற பேருந்தால் பதின் வயதினர் 2 பேர் கொல்லப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கான வங்க தேச பள்ளி மாணவர்கள் 5வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டியும், சாலை பாத…