அறம்

சரியில்லாத எல்லாவற்றையும் 
தட்டிக் கேட்டா விட்டோம்? 

சரியில்லாத எதையும் 
செய்யாமலா இருந்துவிட்டோம். 

குறைந்தபட்சம் 
சரியில்லாதவர்களை 
புறக்கணித்தாவது இருக்கிறோமா? 

வாழ்வை 
அச்சமும், ஆசையும் செலுத்துகிறதா? 
அறம் செலுத்துகிறதா?

கனவுதாசன்

TAGS: