malaysiaindru.my
நஜிப் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் எம்எசிசி அலுவலகத்திலிருந்து வெளியேறினார்
முன்னாள் பிரதமர் நஜிப் இன்று மாலை மணி 5.00 அளவில் கோலாலம்பூர் எம்எசிசி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். நாளை அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான அறிவிப்புகளை அவர் பெறுவ…