malaysiaindru.my
பிரதமர் இலாகாவில் ரிம3.5 மில்லியன் கொள்ளையிட்ட 17 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்
பிரதமர் இலாகாவில் 14 ஆவது பொதுத்தேர்தலுக்காக வைத்திருந்ததாக நம்பப்படும் ரிம3.5 மில்லியனை கொள்ளையிட்ட அந்த இலாகாவின் 17 பாதுகாப்பு பணியாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 15 பேர் …