malaysiaindru.my
கேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு.. தொடரும் மழை.. தொடரும் சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். 150க்கும் அதிகமானோர் காணாமல் போய் உள்ளனர். கேரளா மாநிலம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு …