malaysiaindru.my
சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
“தமிழ் மக்களாகிய எம்மை அடக்கி ஆள வேண்டும் என்று இன்று எண்ணுகின்ற சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தினர், மிக விரைவில் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு, வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கை…