malaysiaindru.my
முல்லைப் பெரியாறு நீர் மட்டம் 142 அடியை எட்டியது.. 139 அடியாக குறைக்க கேரளா கோரிக்கை
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கேரளாவில் நிலவும் வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமா…