malaysiaindru.my
பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்
காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 67 பேர் படுகாயம் அட…