malaysiaindru.my
தமிழகத்தில் விவசாயிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் மோசடி.. 15 பேர் கொலை.. குற்றம் நடந்தது என்ன..?
விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 3 முதலைகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்…