malaysiaindru.my
கேரளா: எலிக்காய்ச்சலுக்கு 74 பேர் பலி – 21 பேருக்கு நோய் அறிகுறி
திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் வீடுகளை …