தூக்கு தண்டனை கைதியின் கதையை சினிமா படமாக இயக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி
2015–ல் சென்னையை உலுக்கிய வெள்ள பாதிப்பையும் புத்தகமாக எழுதி வெளியிட்டு உள்ளார். இப்போது, ‘வேதமானவன்’ என்ற படம் மூலம் மூ.புகழேந்தி டைரக்டராகி உள்ளார். இவரே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார்…