malaysiaindru.my
இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: ஐ.நா.
மனித நல மற்றும் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…