malaysiaindru.my
வாக்குகளை வாங்குவதற்கு ஓராங் அஸ்லிக்கு பணம் கொடுக்கவில்லை என்கிறார் சிவராஜா
14 ஆவது பொதுத் தேர்தலின் போது ஓராங் அஸ்லி சமூகத்தின் வாக்குகளை வாங்குவதற்கு அவர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுவதை கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜா இன்று நீதிமன்றத்தில் மறுத்தார்…