malaysiaindru.my
சமயப் பணியுடன் சமூகப் பணியும் ஆற்ற வேண்டும், வேதமூர்த்தி
ஆலயங்களை நிருவகிக்கும் பொறுப்பாளர்கள், தாங்கள் ஆற்றும் ஆன்மிகப் பணியுடன் சமுதாயப் பணியையும் இணைத்துக் கொண்டால், அது நலிந்த நிலையில் இருக்கும் மக்கள் மீட்சிபெற துணையாக அமையும் என்று பொன்.வேதமூர்த்தி…