malaysiaindru.my
குமரியில் பதட்டம்… கடலுக்குப் போன 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை!
கடலூர்: கனமழையில் பல்வேறு பகுதிகளில் நடுக்கடலில் மாட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இனிமேலும் பயங்கர…