அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளருக்கும் அவரது மகனுக்கும் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது
நாட்டுப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் அரிப் அப்டுல் ரஹ்மான் மற்றும் அவரது மகன் அஹமட் ஸுகைரி ஆகியோருக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் சிறைத் தண்டன…