மிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள ஈழத்தமிழர்!

கத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரணமாக மிகப்பெரிய தொகையை அறிவித்துள்ளது.

ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களிலும் நிவாரண பணிகளில் ஈடுபட கொடுப்பதாக லைகா குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: