malaysiaindru.my
‘ஊடுருவல்காரர்கள் ஆலயத் தலைவரையும் மேலும் நால்வரையும் கத்தியைக் காண்பித்து மிரட்டினர்’
சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தைத் தாக்கிய கும்பல் ஆலயத் தலைவரையும் நிர்வாகக் குழு உறுப்பினர் சிலரையும் பிணை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டினார்களாம். இதைத் தெரிவித்த ஆலயப் பேச்சாளர் இளங்கோவன…