malaysiaindru.my
கோவில் விவகாரத்தில் கலவரம் செய்தவர்கள், சூத்ரதாரிகள் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை, மகாதிர் எச்சரிக்கை
சுபாங் ஜெயா ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் விவகாரத்தில் கலவரம் செய்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சூத்ரதாரிகளாக இருப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகாதிர் சூளுரைத…