malaysiaindru.my
கோவில் நிலம் மீதான கடும்சச்சரவுக்கு தீர்வு நாளை அறிவிக்கப்படும், சிலாங்கூர் மந்திரி பெசார்
சிலாங்கூர் மாநில அரசுடன் விவாதித்த பின்னர், சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதை அறிவிப்பதற்கு ஷா அலாமில் நாளை தேவான் என…