மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் உறவுகளை வீட்டுக்கு சென்று தாக்கும் இலங்கை அரசு!
தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தியமைக்காக வடமராட்சியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் அச்சத…