malaysiaindru.my
கோவில் கலவரம்: 42 பேர் கைது
கடந்த திங்கள்கிழமை நடந்த கலவரத்திற்குப் பின்னர், சுபாங் ஜெயா, சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் கிட்டத்தட்ட வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருண…