malaysiaindru.my
இனவாதப் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம், பெர்க்காசாவுக்கு முகைதின் எச்சரிக்கை
உள்துறை அமைச்சர், முகைதின் யாசின், நாளை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள பேரணியில், இனவெறி தூண்டும் வகையிலான எந்தவொரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் எனப் பெர்காசா பிரிபூமி அமைப்பிற்கு (பெர்காசா) நினைவுறுத…