malaysiaindru.my
இராணுவமும் பொலிஸூம் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைக்க நேரிடும்; யாழ். கட்டளைத் தளபதி அச்சுறுத்தல்!
தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின், இராணுவத்தினரும் பொலிஸாரும், வீதிகளில் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைத்துச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட கட…