malaysiaindru.my
மகள் இறந்து ஓராண்டு ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்கிறார் தந்தை
ஓர் ஆசிரியரின் கைபேசியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட எம்.வசந்த பிரியா,13. இறந்து ஓராண்டு ஆகிறது. அவரது இறப்புமீது கடந்த ஜூலை மாதம் ஒரு மாதம் முழுக்க விசாரணை நடந்தது என…