malaysiaindru.my
அண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க ! தலைவரை நினைத்து முட்கம்பி வேலிக்குள் முன்னாள் பெண் போராளியின் முனகல்
வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்க…