malaysiaindru.my
மரண தண்டனையை ஏன் ஒழிக்க வேண்டும், அம்பிகா கூறும் 2 காரணங்கள்
முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர், எஸ் அம்பிகா, கட்டாய மரண தண்டனை இரத்து செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை அம்பிகா கோடிட்டுக் காட்டினார்…