malaysiaindru.my
காஷ்மீர் நிர்வாகம் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரிவினைவாத தலைவர்கள் ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் ஃபரூக், அப்துல் கனி பட், …