malaysiaindru.my
செமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19 புகார்கள்
கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று மாலை மணி 5வரை செமிஞ்யே சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பில் 19 புகார்களைப் பெற்றிருப்பதாகவும் அவற்றில் மூன்றின்மீது விசாரணை தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் கூறியது. அனுமதிய…