malaysiaindru.my
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை ஆரம்பம் ! அசௌகரியத்தில் மக்கள்
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களையடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கொக்குவில்,இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் கண்காணிப…