malaysiaindru.my
உடம்புப் பிடி நிலையங்களுக்கு அனுசரணையாக இருந்து வந்த போலீஸ் அதிகாரியும் இதர 15 பேரும் கைது
தலைநகரில் உடம்புப் பிடி நிலையங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவை இயங்குவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 16 பேரை ஊழல்தடுப்பு ஆணையம்(எம் ஏசிசி) கைது செய்தது. அவர்களில் ஒருவர் ஒரு போலீஸ் நிலையத் தலை…