malaysiaindru.my
முன்னாள் மஇகா உதவித் தலைவரும் மேலும் மூவரும் சாலை விபத்தில் பலி
ஜோகூர், கூலாய் அருகில், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 33வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில் முன்னாள் மஇகா உதவித் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் உள்பட நால்வர் உயிரிழந்தனர். நள்ளிரவு மணி 12.08க்கு அவ்விபத்த…