malaysiaindru.my
ஈக்வடார் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!
ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து…