malaysiaindru.my
படிப்பில் சிறந்த மாணவிக்கு ஆறாண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை
நாடற்றவரும் எஸ்டிபிஎம் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்றவருமான ரோய்ஸா அப்துல்லா ஆறாண்டுகள் காத்திருந்த பின்னர் இன்று அவரது குடியுரிமையைப் பெற்றார். தனக்குக் குடியுரிமை கிடைத்ததற்கு, வீடமைப்பு, ஊராட்…