தமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்? நம் மண்ணைத்தின்னும் பிஜேபிக்கா? தமிழர்களை தாவவிடும் காங்கிரசுக்கா?

போதும் ஏமாளிகளா! இரு ஆரியக்கலப்பு திராவிட திருடர்களும் அரசியல் ஆடுபுலியாட்டம் ஆடியது போதும்.

நம் அன்னைத்தமிழ் நாட்டில் இம்முறை ஆரியத்திராவிடனை ஜெய்க்க விடாதீர்கள்.☠

மலேசிய இண்டியர்களில் 90 % தமிழர்கள் வாழ்ந்தும் மலேசிய அரசியலில் தமிழர் இனம், மொழி, தமிழ் சமயம் காக்க தோற்றுவிட்டோம். நீங்கள் மண் உரிமையற்றவர்கள் என்பதால் எங்களுக்கும் அதே‍♂ கதிதான்.

காரணம் இங்கும் திராவிடகள், ஆரியர்கள், வடுகர்கள், என்று கலப்பியல் இண்டியனின் சமசுகிரத வந்தேறிகளின் இனவெறி கயமைத்தனம்தான் நம்மை எரித்து எதிர்த்து அரசியல் ஆளுமை செய்கிறது.

இதனால் பொருளாதரத்தில் தமிழர்களின் ஏழ்மை நிலையில் 70% அடிமட்ட வாழ்வியலில்தான் மலேசியத்தமிழர்கள் உளன்றுக்கொண்டிருக்கிறோம்.

ஏன் தெரியுமா?

உலக அகண்ட விரிசலில் பல நாட்டு மண்களை கட்டித்தழுவிய தமிழன் 14 காம் நூற்றாண்டில் மலையகத்தில் கடாரம் என்ற மாநிலத்தில் தரைத் தட்டி, கரை கண்ட தனித்தமிழன் மது,மாது, சூதுக்கு என்று ஏமாந்து மண்ணிலா மடையனாக ஏமாந்துப் போனான் தமிழன்!

முடி ஆட்சி,மன்னர் ஆட்சி,குடி ஆட்சி,சன நாயக ஆட்சி,மொழி ஆட்சி, இன ஆட்சி, மண் ஆட்சி தொன்மைகளை எல்லாம் இழந்தான்.

பல நாடுகளில் வாழும் தமிழன் உரிமையிழந்து அரசியல் ஆளுமை இழந்து, அரசியல் ஆதிக்க வீரமிலா, தூர நோக்கு சிந்தனை புரட்சியின்றி மாற்றானிடம் தோற்றான்.

தமிழனிடம் படித்த ஆரியன், தொன்மை மிகு தமிழன் பாமரனுக்கு ஆரிய திட்டமிட்டு இட்டுக்கட்டிய இதிகாசம் சொன்னான். இந்தி இந்துத்துவ சமசுகிரத வேத வெடியில் பக்தி என பயம் காட்டினான். நம் தமிழிலே உரசி நம் தமிழர்களை கோழையாக்கும் அரசியல் ஆதிக்கம் இன்றும் கண்ணைக் குருடாக்கி நம் மண்ணை விதவையாக்கி தமிழர் நாட்டில் தமிழர்களை அந்னியன் அரசியல் மலடிகளாயாக்கினான்.

உங்கள் முதலமைச்சர் தமிழனாக இருந்தாலும் சுய உண்ணிகள் ஆரிய ஆர் ஆர் எசு அரசியலில்தான் இண்டியாவை ஆளும் என்ற ஓநாய் குரைச்சலை தெரிந்தும் தெரியாமல் இருப்பதுதான் நமக்கு எங்களுக்கு சோகமாக உள்ளது.

ஏழாம் அறிவில் சூரியா சொன்னான்… “உலகம் முழுவதும் தமிழன் அடிவாங்குகிறான்” என்று கமலாசன் என்ற ஆரிய தமிழ் இந்தி சுருதி கலப்பு மகளிடம் சொன்னான்.

நஞ்சேத்திய நாய்கள் தமிழர்களை கொன்றது போல் நம் மொழியை, நம் இனத்தை நம் சமயத்தை காலாசாரத்தை முன் காட்டி பின் குத்தும் சினிமா இன்றும் கொல்கிறர்கள் வடுக விலை வேசிகர்கள்.

அகிலம் ஆள விதி செய்த தமிழன் தன் மண் முதல் சாம்பல் வரை தமிழனுக்கு இதே கதிதான் விதியாய் முடிகிறது.

கடந்த 100 ஆண்டுகளாக மொழி வழி ஆட்சி என்றான் திராவிடன். தமிழர் நாடு என்று தமிழர் மாநிலத்தை தனியாட்சியில் மதிக்க மறுக்கிறான் திராவிடனும் ஆரியனும்.

நமக்கு ஒரு நாடு இல்லாததால் உலகில் தமிழன் மறியாதை இழந்த இனமாக உரிமை பரிப்பு கலப்பியல் “டமில்” நாடுதான் காரணம் என்பது உலகியல் தெளிவாகும்.‍☠

எத்தனையோ ஆண்டாக நூறுக்கு மேல் திராவிட தரப்பு அடிமை இயக்க முறைமையால் தமிழன் என்ற அடையாளத்தை தாரைவார்த்த குழப்ப இனமாக்கப்பட்டோம்.➿

“உன்னையே நீ ஆளணும்” என்று நம்பிக்கைமிகு நாம் தமிழர் சீமானின் அண்ணன், தம்பிகள்,அக்கா, தங்கைகள் தெருத்தெருவா அலைவது ஏன் என்று இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை? ✡

தமிழர் தேசியம் என்கிறோம், தமிழ் தேசியம் என்கிறோம், நாம் தமிழர் என்கிறோம், தமிழர் களம் என்கிறோம், இப்படி இன்னும் நூறு கணக்கில் பல கொள்கைள் ஆனால் “தமிழம்தான் இலக்கு” என்கிறோம்.

இணைந்தோ இணையாமலோ தமிழர் நாடு வெல்ல தமிழர் தேசியத்தை முன்னணி செய்கிறோம்,ஆனால் ஏன் தமிழா ஒருமித்த அரசியல் ஆதிக்க ஆளுமையில் உனக்குப் புரிதல் இல்லை?

உனக்கு தனி மனித தலைமைத்துவம் பிடிக்கவில்லையா? தனித்தமிழர் ஆளுமைகள் இலக்குடன் “நான் தமிழன், நாம் தமிழர்” இலக்கு ஒன்றுதான் என்ற ஒப்புதலுக்கு ஏன் வர மறுக்கிறாய்?

⚒உனக்கு பிடிக்காதவன் ஒன்றும் கடசி வரை ஆளப்போவதில்லை! ஆனால் ஆள அமைக்கத்துடிக்கும் தமிழர் அரசியல், அரசு ஆளணும் என்றுதானே போராடுகிறோம். நீ ஏன் அப்பாவிகளா கிடக்கும் உன் பாமர தமிழனுக்கு வழி காட்ட கூடாது?

உனக்கு தமிழனை ஆள வழி இருந்தால் ஒற்றுமை திறமையில் ஆதிக்கம் செலுத்து.

ஆனால் மாற்றான் ஏய்க்க புரட்சி என்று நம் தொன்மைக்கு காசுக்கு வேட்டும், ஓட்டுக்கு பூட்டு வைக்காதே!

இதுதான்: இதுகாலம் உன், என், நம் நாம் தமிழர் தோல்விக்கு காரணம்.

தெளிவாக குருதி சிந்தி சொல்கிறேன்…. உனக்குள் ஒரு தமிழ் இனம் என்ற மனம் உண்டு. அங்கே ஆசைகள் உண்டு. உரமிட வா, ஏன் விசம் வைக்கிறாய்?

மலேசிய தமிழியம் மெல்ல வெல்கிறது. தமிழரசியல், தமிழர் சமயம், தமிழர் பொருளாதாரம்,தமிழ்க்கல்வி,ததமிழர் இன மீட்சி என பல தடங்களில் நம் நாம் தமிழர் பதிவுகள் பரிணாம வளர்ச்சிக் காண்கிறது.⌚

ஆனால் எங்கள் தமிழர் நாடு என்ற சுய ஆட்சி இல்லாமல், தனி பாராளும் ஆளுமை இல்லா “அநாதைகள்” என்ற முன் இலக்கிய வரலாறு பேசியே வெறுப்பில் தடையாய் நிற்கிறது நம் வெற்றி.

நீ ஏன் உன் தமிழ் இன தலைவர்களோடு இணைந்து வடுகனற்ற சுய “தமிழன் ஆதிக்க” அரசியல் நடத்திட உனக்கு என்ன தடை?

அதிமுக சேலையில் பழனிசாமியும், பன்னீரும் அரசியலுக்கு ஆரிய ஓட்டை “டமிலர்கள்”

‍♀சாண்டிலி அப்பன போல சினிமா தந்திர தெலுங்கியல் டமிலன். அரசியலில் தமிழனை அமுக்கியே ஆளப் புசித்தவன்.

நாம் தமிழர் கட்சி தம்பி சீமானைத்தவிர …..

இன்னும் பலதுகள் யாவும் அரசியலில் திராவிடத் தவளைகள் வார்த்த இனம்தானே! ☃

☄விழுந்து விழுந்து எத்தனை தடைக்குப் பின் நடந்தாய்…. ஒரு முறையாவது இனத்துக்காக நமது நாம் தமிழர் கட்சி ஓட்டு என நடக்க நீயும், உன் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், உன் தொப்புல் கொடி உறவுகளுக்கு பாடம் சொல்லி ஓட்டுப் போட கூட்டி வா தமிழா?

லஞ்சம் தந்தானா…. வாங்கிக்கோ! அது அவனோடு அப்பா பைசா இல்லையே!

நாம் தமிழர் வெல்ல ஒரு முறை எழுந்துதான் வாயேன்! மாற்றானுக்கு ஓட்டுப்போட முயற்சிக்கும் எழும் அந்த தமிழ் விரலை வெட்டிவிடு.

நலம் மலர்க! மனம் மாறட்டும் உன்னால் நாம் தமிழர் இனம் மீளட்டும்.

தமிழவன், பொன் ரங்கன் .
தமிழர் தேசியம் மலேசியா/ நாம் தமிழர் மலேசியா/ தமிழர் குரல்.
29/3/2019