malaysiaindru.my
மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களை நால்வகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிவது பாலை என்கிறது சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதை. அதாவது, முல்லை, குறிஞ…