malaysiaindru.my
கோ, அம்ரி காணாமல் போனதை விசாரிக்க சுயேச்சைப் பணிக்குழு அமைப்பீர்- சுஹாகாம்
பாதிரியார் ரேய்மண்ட் கோ, அம்ரி ச்சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு போலீஸ் சிறப்புப் பிரிவுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ள மலேசிய மனித உரிமை ஆணையம், அவ்விருவர் காணாமல்போன விவகாரத்தைத் திரும்பவும…