malaysiaindru.my
இலங்கை வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் மூன்று லட்சம் பேர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் 75,416 குடும்பங்களைச் சேர்ந்த 3,21,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இலங்கையில் 12 மாவட்டங்கள் வறட்சியினால் ம…