malaysiaindru.my
இந்தோனேசியாவில் 200க்கு மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் களைப்பு மிகுதியால் சாவு
இந்தோனேசியாவில் தேர்தல் முடிந்து வாக்கு-எண்ணும் பணி நடைபெறுகிறது. மே 22 வரை அது தொடரும். நீண்ட காலம் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் தேர்தல் அதிகாரிகள் களைத்துப் போகிறார்கள். இப்படிக் களைத்துப் போனவர்…