malaysiaindru.my
குழந்தை விற்பனை… அமுதா உப்பட மூன்றுபேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி
ராசிபுரம் அருகே, சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவருடைய கணவர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள…