malaysiaindru.my
எழுவர் விடுதலைக்கு மீண்டும் பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்: எதிர் மனுக்கள் நிராகரிப்பு; ஆளுநர் கையில் முடிவு!
எழுவர் விடுதலை பற்றி தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று இந்திய உச்ச நீதிமன்றம், அவர்கள் விடுதலைக்கெதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எழுவரை விடுவிக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி காங்கிர…