malaysiaindru.my
எங்க பாட்டன்கள் குளம் வெட்டினாங்க… இப்ப நாங்க தூர் வாருறோம்… சொந்த காசில் குளங்களை சீரமைக்கும் இளைஞர்கள்
-நீரின்றி அமையாது உலகு.. ஆனால் தற்போது குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கிறது தமிழகம். சுமார் 50 ஆண்டு காலம் நீர்நிலைகளைப் பற்றி சிந்திக்காமல் ஆக்கிரமிப்பை மட்டுமே செய்து கொண்டிருந்தவர்களுக்கு இயற்கை நல்…