malaysiaindru.my
குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தந்தை – மகன் உள்ளிட்ட 7 பேர் பலி
குஜராத்தின் தப்ஹோய் பகுதியில், ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாயில் வெளியேறிய வாயு ஒன்றினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இவர்கள் உயிரிழந்த…