malaysiaindru.my
நூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க முயன்றேன், மிரட்டிப் பணம் பறிக்க முயலவில்லை
அன்வார் இப்ராகிம் ஏன் பிரதமராகும் தகுதியற்றவர் என்ற நூலை எழுதிய ஆசிரியர், அந்த நூலை வைத்து பிகேஆர் தலைவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். அந்த நூலின் ஆசிரியரான யகாயா இஸ்ம…