malaysiaindru.my
எம்ஏசிசி: சந்தேகத்தின்பேரில் நீதிமன்றம் கொண்டுவரப்படுவோருக்கு இனி ஆரஞ்ச் நிற ஆடை கிடையாது
எம்ஏசிசி சந்தேகத்தின்பேரில் நீதிமன்றம் கொண்டு வருவோர் இனி ஆரஞ்ச் நிற ஆடை அணிய வேண்டியதில்லை. “நிரூபிக்கப்படும்வரை அனைவரும் குற்றமற்றவர்களே என்று கூறும் கூட்டரசு அரசமைப்பு பகுதி 5(1)-க்கு ஏற்ப இம்மு…