malaysiaindru.my
உங்கள் கருத்து: ஜாகிர் நாய்க்கை மற்ற நாடுகள் வேண்டாம் என்பது ஏன் என்று மகாதிர் எண்ணிப்பார்த்தாரா?
அவரை வைத்துக்கொள்ளவும் முடியவில்லை, வெளியேற்றவும் முடியவில்லை- ஜாகிர் நாய்க்கால் நேர்ந்த இக்கட்டை விவரிக்கிறார் மகாதிர் எஸ்டி: சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை வேறு எந்த நாடும் வா என்று வரவேற்கவில்லையே…