malaysiaindru.my
காஷ்மீரில் படைகள் குவிக்கப்படுவது ஏன் – ஆளுநர் சத்யபால் மலிக் விளக்கம்
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வரும் சூழலில், என்ன நடந்தாலும் ரகசியமாக நடக்காது, என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மலிக் கூறியுள…