malaysiaindru.my
காட் எழுத்து அறிமுகத்தை இன விவகாரமாக்குவதே மகாதிர்தான் -மலாக்கா டிஏபி சாடல்
மலாக்கா டிஏபி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் டோங் ஸோங்கை “இனவாத அமைப்பு” என்று குறிப்பிட்டிருப்பதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. அதுதான் காட் விவகாரத்தை இன விவகாரமாக மாற்…