malaysiaindru.my
கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பால…