malaysiaindru.my
காஷ்மீர்: காதல், அன்பு, கவலைகளை பரிமாற கடிதங்களுக்கு மாறிய மக்கள்; தரைவழி தொலைபேசிகளால் பலன் உண்டா?
டெல்லியில் இருந்து ஒரு பெண்மணி இந்திய நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீர் பகுதியில் வாழும் தன் நண்பர்களுக்குக் கடந்த மாதம் அ ழகான கையெழுத்தில் ஒரு கடிதம் எழுதினார். ஜூலை மாதம் விடுமுறையின் போது அவர்கள…